<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.2" -->
<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom">
    <channel>
        <atom:link href="http://tzronline.synthasite.com/news/news.rss" rel="self" type="application/rss+xml" />
        <title>news</title>
        <description>news</description>
        <link>http://tzronline.synthasite.com/news/news.php</link>
        <lastBuildDate>Sat, 13 Jun 2026 17:53:32 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.2</generator>
        <item>
            <title>முஸ்லிம்களை வேரறுக்கத் துடிக்கும் ...</title>
            <link>http://tzronline.synthasite.com/news/news/-feb-5-2010-7-45-41-am-41</link>
            <description>&lt;div&gt;&lt;strong&gt;Who Killed Karkare’ நூல்  வெளியிடப்பட்டது &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;br&gt;&lt;/strong&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;br&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;span style=&quot;color: rgb(204, 51, 204);&quot;&gt;இந்தியாவை இந்துராஷ்டிரமாக  
உருவாக்கவேண்டும் என்று நினைப்பது இந்துக்கள்கூட &lt;span style=&quot;font-size: 0pt;&quot;&gt;அல்ல. &lt;/span&gt;இந்து மதப் போர்வையில் மதங்கொண்டு திரியும் மூன்று  
சதவிகிதப் பார்ப்பனர்களே!&lt;/span&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(204, 51, 204);&quot;&gt;பார்ப்பனர்கள் வெளிப்படையாக நாங்கள் தான் அரசாளத் தகுந்தவர்கள்  
என்று மார்தட்டினால், மார்பும் இருக்காது, மண்டையும் இருக்காது.&lt;br&gt;அதற்காக
  அவர்கள் திசை திருப்பும் யுக்திதான் முஸ்லிம்கள் எதிர்ப்பு முஸ்லிம்  
தீவிரவாதம் என்ற பூச்சாண்டி!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;span style=&quot;color: rgb(204, 51, 204);&quot;&gt;தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள் என்று முத்திரை  
குத்த இந்த நாட்டில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். அதனைப் பெருக்கிட,  
பதாகை பிடித்துக் காட்ட பார்ப்பன ஊடகங்கள் இருக்கின்றன.&lt;br&gt;இந்தியாவில்  
புலனாய்வுத் துறை இருக்கிறது. நிருவாக வர்க்கம் இருக்கிறது.&lt;br&gt;இவற்றை  
எல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் ஒரு நூல்தான் who Killed Karkare?.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(204, 51, 204);&quot;&gt;நூலின் ஆசிரியர் மகாராட்டிர  
மாநிலத்தின் முன்னாள் அய்.ஜி. காவல்துறை அதிகாரி எஸ்.எம். முஷ்ரிஃப்  
அய்.பி.எஸ்.&lt;br&gt;ஓய்வு பெற இன்னும் பல ஆண்டுகள் இருந்தும், இதற்குமேல்  
பெரும் பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தும், அவற்றையெல்லாம் உதறித் 
 தள்ளிவிட்டு தானாகவே முன்வந்து விருப்ப ஓய்வு (VRS) கொடுத்துவிட்டு,  
பார்ப்பனப் பாசிசக் கும்பலால் திட்டமிட்ட வகையில் பலியாக்கப்படும் உண்மைகளை
  வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வீர சாகச பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(204, 51, 204);&quot;&gt;மாலேகான் குண்டுவெடிப்பின் பின்னணியில்
  இருந்த ஒரு சதிகார கும்பலின் சிண்டைப் பிடித்து இழுத்து வந்து  
முச்சந்தியில் நிறுத்தியவர் கர்கரே என்னும் காவல்துறை அதிகாரியாவார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(204, 51, 204);&quot;&gt;மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த  
மாலேகான் என்னும் இடத்தில் சிமி அலுவலகத்தின்முன் குண்டுவெடிப்பு 29.9.2008
  அன்று நிகழ்ந்தது. 5 பேர் பலி; 90 பேர் படுகாயம்.மோட்டர் பைக்கில் டைமர் 
 கருவி பொருத்-தப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. அந்த மோட்டர் 
 காருக்கு உரிமையானவர் ஒரு பெண் சந்நியாசி. அவர் பெயர் சாத்வி பிரக்யா  
தாக்கூர். மாணவர் பருவந்தொட்டு பல்வேறு இந்துத்துவா அமைப்பில் இருந்தவர்.&lt;br&gt;குஜராத்
  மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர். பா.ஜ.க. தலைவர்  
ராஜ்நாத்சிங்கின் ஆதரவும் உண்டு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(204, 51, 204);&quot;&gt;இந்தக் குண்டுவெடிப்பில் முதல்  
குற்றவாளி இராணுவத்தில் புலனாய்வுத் துறையில் பணியாற்றிய சிறீகாந்த்  
புரோகித் என்பவர்; மகாராட்டிர மாநிலம் நாசிக் என்னும் இடத்தில் இராணுவக்  
கல்லூரி ஒன்றை நடத்தி வருபவர்.&lt;br&gt;&lt;strong&gt;வெடிகுண்டுகளைத் தயாரிப்பது  
எப்படி? கையாளுவது எவ்வாறு? என்பன போன்ற பயிற்சிகளை இந்துத்துவாவாதிகளுக்கு
  அளிக்கும் இராணுவ அதிகாரி இவர்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;br&gt;&lt;/strong&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;br&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;span style=&quot;color: rgb(204, 51, 204);&quot;&gt;இவர்கள் பயன்படுத்திய வெடிகுண்டு  
தயாரிப்புக்கான வெடிமருந்தோ இராணுவத்தைத் தவிர வேறு எங்கும் கிடைக்க  
முடியாதது. மேலும் பல இராணுவத்-தினர் இந்த வெடிகுண்டு குற்றத்தில்  
தொடர்புடையவர்கள்.&lt;br&gt;பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது  
இராணுவத்தை இந்து மயமாக்கும் ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டது.&lt;br&gt;விமானப்படைத்
  தளபதியாக இருந்து விடுபட்ட விஷ்ணுபகவத் இந்த உண்மையைப் பட்டாங்கமாய்ப்  
போட்டு உடைத்தார்; ஊடகங்களிலும் வெளிவந்தது.&lt;/span&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(204, 51, 204);&quot;&gt;நாசிக் இராணுவத்தில் பயிற்சி பெற்ற  
இந்துத்துவாவாதிகள் இந்திய இராணுவத் துறையில் ஆயிரக்கணக்கானோர்  
ஊடுருவியுள்ளனர் என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய, அதிரும் தகவலாகும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(204, 51, 204);&quot;&gt;இந்தியாவை இந்து மயமாக்கு!, இந்திய  
இராணு-வத்தையும் இந்து மயமாக்கு! என்பது இந்துத்துவாவாதிகளின் ஏற்றப்  
பாட்டாகும்.&lt;br&gt;அவர்கள் அதிகாரத்தில் இருந்த நேரத்தில், அத-னைத்  
திட்டமிட்டுச் செய்துவிட்டனர். இராணுவத்-திலிருந்து ஓய்வு பெற்ற 96  
உயர்மட்ட அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்த்துக்  
கொள்ளப்பட்டனர்.பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்திற்கு இராணுவ அதிகாரிகள்
  அழைக்கப்பட்டனர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்ளவேண்டும்.&lt;br&gt;மாலேகான்
  குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில்  
தள்ளப்பட்டனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(204, 51, 204);&quot;&gt;மாலேகானில் மட்டுமல்ல; பரிதாபாத், போபால், ஜெய்ப்பூர், இந்தூர்,  
நாசிக் முதலிய இடங்களில் அரங்கேற்றப்பட்ட குண்டுவெடிப்புகளிலும் இதே  
கும்பலுக்குத் தொடர்பு உண்டு என்பதெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது.&lt;br&gt;இராணுவ
  அதிகாரி புரோகித் தயாரித்து வைத்திருந்த திட்டமோ வெகு பயங்கரமானது.  
இசுரேலில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து இந்தியாவில் ஒரு போட்டி அரசை,  
இந்துத்துவா அரசை நடத்திடவெல்லாம் திட்டமிட்டு இருந்தனர். வரைபடம்,  
அரசமைப்புச் சட்டம், கொடி முதலியவை முதற்கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(204, 51, 204);&quot;&gt;மடிக் கணினி (லேப்டாப்)யில் இருந்த  
பதிவுகள் அவர்களைக் காட்டிக் கொடுத்தன.இவற்றையெல்லாம் கண்டுபிடித்தவர்,  
விரிவாகக் குற்றப்பத்திரிகை தயாரிக்கக் காரணமாக இருந்தவர்தான் கார்கரே  
என்னும் காவல்துறை அதிகாரி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(204, 51, 204);&quot;&gt;4000 பக்கங்களைக் கொண்ட தகவல் அறிக்கை-யாக அது  
உருவாக்கப்பட்டு இருந்தது.அவை வெளியில் வந்தால் ஆரிய ஆர்.எஸ்.எஸ்.  
கும்பலின் பூர்வோத்திரமான அத்தனை அங்க மச்ச அடையாளங்கள் எல்லாம் பளிச்  
பளிச்சென்று மக்கள் மத்தியிலே அம்பலமாகியிருக்கும்.&lt;br&gt;இப்படிப்பட்ட ஓர்  
அதிகாரியை ஆரியம் விட்டு வைக்குமா? இதற்குமுன் விட்டு வைத்ததுதான் உண்டா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(204, 51, 204);&quot;&gt;ராமராஜ்ஜியத்தை உருவாக்குவேன் என்று  
சொன்னவரை மகாத்மாவாக்கியவர்களும் அவர்களே. நான் சொல்லும் ராமன் வேறு;  
இராமாயண இராமன் வேறு என்று காந்தியார் சொல்ல ஆரம்பித்ததும், அவரை துர்  
ஆத்மாவாகக் கருதி மார்பில் குண்டு பாய்ச்சி ரத்தம் குடித்த கும்பலாயிற்றே!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(204, 51, 204);&quot;&gt;திட்டமிட்டார்கள், தீர்த்துக்  
கட்டிவிட்டார்கள் காவல்துறை அதிகாரி கர்கரேயை.&lt;br&gt;அதைப்பற்றிய நூல்தான்  
மகாராட்டிர மாநில முன்னாள் காவல்துறை அய்.ஜி. எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்களால் 
 எழுதப்பட்ட ‘‘Who Killed Karkare?’’ என்ற நூலாகும். 2009 இல் முதல்  
பதிப்பாக வெளி-வந்து, 2010 இல் மூன்றாவது பதிப்பாகவும் வெளிவந்துவிட்டது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;அந்த
  நூலைப் பற்றிய அறிமுக விழாதான் திராவிடர் கழகத்தின் சார்பிலும்,  
பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பிலும் நேற்று (2.2.2010) மாலை சென்னை  
பெரியார் திடலில் நடைபெற்றதாகும்.&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;336 பக்கங்களைக் கொண்ட
  இந்நூலின் விலை ரூபாய் 300. நேற்றைய விழாவில் ரூபாய் 250_க்கு  
அளிக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி  
அவர்கள் வெளியிட, திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை முதல்
  பிரதியைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி மேனாள்  
முதல்வர் முனைவர் பேராசிரியர் பி.ஆர். அரங்கசாமி, தணிக்கையாளர் ஆர்.  
இராமச்சந்திரன், அப்துல் காதர், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா. நேரு,  
பொதுச்செயலாளர் வடசேரி இளங்கோவன், புதுச்சேரி மு.ந. நடராசன் முதலியோர்  
பெற்றுக்கொண்டனர்.&lt;br&gt;பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன்  
அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;வேர்கள் பதிப்பக  
உரிமையாளர் எம். குலாம் முகம்மது அவர்கள் தன் உரையில் பார்ப்பனியத்தின்  
பயங்கரத் தன்மையை எடுத்துக் கூறினார்.&lt;br&gt;பார்ப்பனர்களால் இந்தியாவுக்கே  
பேராபத்து சூழ்ந்துவிட்டது.&lt;br&gt;இவர்களிடமிருந்து இந்தியாவை மீட்கவேண்டும்.&lt;br&gt;பெரியார்
  தமிழ்நாட்டிலிருந்து மகாராட்டிரத்திற்குச் சென்றுள்ளார். இந்நூலில்  
பெரியார்பற்றி நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.&lt;br&gt;புதிய  
தலைமுறையினருக்குப் பெரியார் பற்றி சரியாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், 
 வரப்போகும் தலைமுறையில் நடக்க இருக்கும் புரட்சிக்கு பெரியார்தான் 
கட்டியம்  கூறுவார் என்று அவர் சொன்னபோது கலகலப்பான கைதட்டல்.&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;பார்ப்பனர்களின்
  கைக்குள் இருக்கும் உளவுத் துறையை விமர்சிப்பது என்பது சாதாரணமானதல்ல.  
முஷ்ரிஃப் அவர்கள் மிகவும் விரிவாகவே உளவுத் துறையை விமர்சித்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;குடியரசுத்
  துணைத் தலைவர் அமீத் அன்சாரி அவர்&lt;span style=&quot;font-size: 0pt;&quot;&gt;கள் &lt;/span&gt;கூட
  அண்மையில் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.&quot;&lt;span style=&quot;color: rgb(51, 204, 0);&quot;&gt; உளவுத் துறை என்பது யார் ஒருவருக்காவது பதில் சொல்லக் கடமைப்பட்டதாக
  (Accountability) இருக்கவேண்டும் &quot; &lt;/span&gt;என்று கூறியிருப்பது  
இந்நூலுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டார்.&lt;br&gt;இந்த  
நூலுக்குப் பிறகுதான் பாதுகாப்புத் துறை ஆலோசகராக இருந்த பாலக்காட்டுப்  
பார்ப்பனரான எம்.கே. நாராயணனும் அந்தப் பொறுப்பிலிருந்து  
எடுக்கப்பட்டுள்ளார்.&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;திராவிட இயக்கப் பாரம்பரியம் உள்ள 
 பெரியார் அவர்களுக்குப் பிறகு அந்தப் புரட்சியைத் தொடர்ந்து நடத்திச்  
செல்லும் வீரமணியார் தலைமை வகித்து நடத்தும் இந்த நிகழ்ச்சி புதிய  
தொடக்கத்தின் வீச்சு என்று குறிப்பிட்டார் குலாம் முகம்மது அவர்கள்.&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;வி.டி.
  ராஜஷேகர் ஷெட்டி&lt;br&gt;தலித் வாய்ஸ் ஆசிரியரும், சமூகநீதித் தளத்தில் தடம்  
பதித்து வருபவருமான பெங்களூரு வி.டி. ராஜஷேகர் அவர்கள் தம் உரையில்  
சுருக்கமாகக் குறிப்பிட்டதாவது:&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(51, 204, 0);&quot;&gt;இந்நாட்டில்
  பார்ப்பனர்களின் முதல் பலி முசுலிம்களே; ஆனால், இந்த உண்மையை எந்த  
அளவுக்கு முஸ்லிம்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று தமது 
 ஆதங்கத்தைத் தெரியப்படுத்தினார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;இந்தியா  
முழுமையும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை முஸ்லிம்கள் சிறையில் இருந்து  
வருகின்றனர். அவர்கள் விடுவிக்கப்படவேண்டும். முஸ்லிம்கள் முஷ்ரிஃப்  
அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.&lt;br&gt;தந்தை பெரியார் அவர்கள்  
காங்கிரசில் இருந்த-போதே 1925 ஆம் ஆண்டில் சேலத்தில் பேசிய பொதுக்கூட்டம்  
ஒன்றில் தொலைநோக்கோடு ஒரு கருத்தைக் கூறியுள்ளார். வெள்ளைக்காரர்கள்  
இந்தியாவில் &lt;span style=&quot;font-size: 0pt;&quot;&gt;இருக்கும் &lt;/span&gt;போதே  
பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்கு ஒரு முடிவை ஏற்படுத்தவேண்டும்.  
இல்லாவிட்டால், இந்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பார்ப்பனர்களின்  
வல்லாண்மைக் கொடுமையின்கீழ் துன்பப்பட நேரிடும் என்று எச்சரித்தார்.&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;அதுதான்
  இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது.&lt;br&gt;முஷ்ரிப் அவர்களால் எழுதப்பட்ட இந்த 
 நூல் &lt;strong&gt;அறிவுப்பூர்வமான வெடிகுண்டாகும்.&lt;/strong&gt; இந்த நூல் 
வெளிவந்த  பின் இந்தியாவின் ரா, அய்.பி. போன்ற அமைப்புகள் நடுங்கிக்  
கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.&lt;br&gt;தமிழர் தலைவர் கி.வீரமணி&lt;br&gt;&lt;span style=&quot;font-size: 0pt;&quot;&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;நூலினை அறிமுகப்படுத்திய  
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரும் அளவு ஆங்கிலத்தில்  
உரையாற்றினார். இடையிடையே தமிழிலும் விளக்கினார்.&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;இங்குள்ள
  முசுலிம்கள் கைபர் கணவாய் வழியாக இந்த நாட்டிற்கு வந்தவர்கள் அல்லர்.  
இங்குள்ளவர்கள் இங்கே பிறந்தவர்கள்தாம். அவர்களை அந்நியர்கள் என்று கூறக்  
கூடியவர்கள் தான் உண்மையிலே அந்நியர்கள்.&lt;br&gt;முஸ்லிம் தீவிரவாதி என்ற ஒரு  
சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். தீவிரவாதிகளில் என்ன முஸ்லிம் தீவிரவாதிகள்
  இந்து தீவிரவாதிகள்? முஸ்லிம் தீவிரவாதி என்று சொல்பவர்கள் இந்து  
தீவிரவாதி என்று சொல்கிறார்களா?&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;இங்கு இந்து ராஷ்டிரத்தை
  உருவாக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் துடிக்கிறது. விசுவ ஹிந்து  
பரிஷத்தின் தலைவராக இருந்தவர் கரண் சிங். ஏன் அவர் அந்த அமைப்பிலிருந்து  
விலகினார்? அதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறியிருக்கிறாரே.&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;அவர்கள்
  இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மத்தைக் கொண்டு வர  
விரும்புகிறார்கள் என்று சொல்லித்தானே கரண்சிங் அந்த அமைப்பிலிருந்து  
வெளியேறினார் என்ற ஓர் அரிய தகவலை மன்றத்தில் தெரிவித்தார் ஆசிரியர்.&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;கர்கரேயை
  அவர்கள் கொல்லவில்லை, உண்மையை, நீதியைக் கொன்று இருக்கிறார்கள். அந்த  
உண்மைகளையும், மறைக்கப்பட்ட நீதிகளையும் வெளியில் கொண்டு வரும் முயற்சியில்
  நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.&lt;br&gt;நம் எதிரிகள் நாணயமானவர்கள் அல்லர்.
  என் உயிருக்கே மூன்று முறை குறி வைத்தனர். நீங்கள் பாதுகாப்பாக இருக்க  
வேண்டும் என்று குறிப்-பிட்டார். (உரை முதல் பக்கம் காண்க). &lt;/div&gt;&lt;br&gt;&lt;br&gt;&lt;div&gt;எஸ்.எம்.முஷ்ரிஃப்:&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;நூலாசிரியர்
  எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்கள் ஏற்-புரையாகக் கூறியதாவது.&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(51, 204, 0);&quot;&gt;நான் இந்த அளவு பெரிய கூட்டத்தில் கலந்து 
 கொண்டதில்லை. இந்தப் பிரச்சினைக்காக இவ்வளவு பெரிய கூட்டம் இங்கே  
கூடியிருக்கிறது என்றால், அதற்குக் காரணமான பெரியார் ராமசாமி அவர்களை  
நினைத்துப் பார்க்கிறேன் (கைதட்டல்).&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(51, 204, 0);&quot;&gt;இதனை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த  
வீரமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(51, 204, 0);&quot;&gt;மும்பையில் தீவிரவாதிகளால் தாக்குதல்  
தொடுக்கப்பட்டது. முன்கூட்டியே அய்.பி.க்குத் தெரிந்திருக்க வேண்டும்.  
ஆனால் அதை மாநில அரசுக்கு அய்.பி. தெரிவிக்காதது ஏன்?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(51, 204, 0);&quot;&gt;மராட்டியத்தில் குண்டு வெடிப்பை  
நடத்தியவர்-கள் இந்துப் பயங்கரவாதிகள். அவர்களின் சதித் திட்-டம்  
அவர்களிடம் இருந்த லேப்டாப் மூலம் கண்டு-பிடிக்கப்பட்டது. அவற்றையெல்லாம்  
வெளியில் கொண்டு வந்த காவல்துறை அதிகாரி தான் கார்க்கரே.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(51, 204, 0);&quot;&gt;அவரைத்தான் திட்டமிட்ட வகையில் படு கொலை 
 செய்துள்ளார்கள். வேறு வகையில் இதனைச் செய்திருந்தால் அது வெளிச்சத்துக்கு
  வந்துவிடும். இது போன்ற சந்தர்ப்பத்தில் கொலை செய்வது அவர்களுக்கு  
வசதியாகப் போய்விட்டது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(51, 204, 0);&quot;&gt;அபிநவ் பாரத் என்பதும் ஆர்.எஸ்.எஸ்.தான். பார்ப்பனர்கள் 
 அதிக ஆதிக்கம் கொண்ட அமைப்பு இது. இஸ்ரேல் நாடுவரை தொடர்பு வைத்துக்  
கொண்டிருந்தனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(51, 204, 0);&quot;&gt;நாக்பூர், புனே போன்ற இடங்களில் 53 இடங்களில் கூட்டங்கள்  
நடத்தியிருக்கின்றனர்.காமா மருத்துவமனைக்கு இராணுவத்தினரை அனுப்புமாறு  
கர்க்கரே கேட்டுக் கொண்டும், அதனைச் செயல்படுத்தத் தவறியுள்ளனர். இந்த  
நிலையில் கர்க்கரே அங்கே சென்றபோது சுட்டுக் கொன்றுள்ளனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(51, 204, 0);&quot;&gt;இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளியில்
  கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த நூலை எழுதினேன். இந்த நூலை  
வெளியிட்டபோது பார்ப்பனர் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டனர். புனே  
மிரர் என்னும் ஓர்ஏடு மட்டும் விமர்சித்திருந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(51, 204, 0);&quot;&gt;எனக்குக் கொஞ்சம் சோர்வுகூட இருந்தது.  
ஆனால் இந்தப் பெரியார் மண்ணுக்கு நான் வந்த பிறகு அந்தக் சோர்வு எல்லாம்  
ஓடோடிவிட்டது. எனக்குப் புதுத்தெம்பே ஏற்பட்டு விட்டது!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;span style=&quot;color: rgb(51, 204, 0);&quot;&gt;பார்ப்பனர் அல்லாதார் விழிப்புணர்வு பெற 
 வேண்டும்.&lt;br&gt;பார்ப்பனர் அல்லாதாரின் எழுச்சியிலிருந்து தங்களைக்  
காப்பாற்றிக் கொள்ள இசுலாமியர்களை பயங்கரவாதிகள் என்று காட்ட  
முயற்சிக்கின்றனர். இந்தச் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்&lt;/span&gt; என்று  
கூறினார்.&lt;br&gt;தென்சென்னை பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி.செங்குட்டுவன்  
நன்றி கூறினார்.&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;br&gt;இரவு 9.30 மணிக்கு விழா நிறைவுற்றது.  
மன்றம் நிரம்பி வழியும் அளவிற்குப் பலதரப்பட்ட மக்களும் கூடியிருந்தனர்.&lt;/div&gt;&lt;br&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;span style=&quot;color: rgb(51, 102, 255);&quot;&gt;தொகுப்பு: மின்சாரம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;span style=&quot;color: rgb(51, 102, 255);&quot;&gt;Thanks to Viduthalai.&lt;/span&gt;&lt;/div&gt;</description>
            <pubDate>Fri, 05 Feb 2010 07:45:41 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>வயோதிகப் பெண்மணி கைது - இஸ்ரேலிய ...</title>
            <link>http://tzronline.synthasite.com/news/news/-dec-15-2009-10-12-21-am-21</link>
            <description>&lt;STRONG&gt;நப்லஸ்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (13.12.2009) அதிகாலையில் நப்லஸ் நகரில் திடீர் தாக்குதலொன்றை மேற்கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, 65 வயதான உம்மு பாக்கிர் என்ற பெண்மணியின் வீட்டுக்குள் பலவந்தமாகப் புகுந்து அவரைக் கைதுசெய்துள்ளதாக கைதிகள் தொடர்பான கற்கை மற்றும் மனித உரிமைகளுக்கான அஹ்ரார் மையம் தகவல் தெரிவித்துள்ளது&lt;/STRONG&gt;&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;IMG class=yui-img src=&quot;http://tzronline.synthasite.com/news/resources/ttt23.jpg&quot;&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;FONT size=1&gt;&lt;SPAN style=&quot;FONT-SIZE: 78%; COLOR: #ff6600&quot;&gt;வயோதிகப் பெண்மணியிடம் வீரம்(!?) காட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர்&lt;/SPAN&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;இதே தினத்தில் அல் ஹலீல் நகரத்தில் திடீர் சோதனை என்ற போர்வையில் களமிறங்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை பலஸ்தீன் இளைஞர் ஒருவரைக் கைதுசெய்து அவரது வீட்டிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்துள்ளது.&lt;BR&gt;&lt;STRONG&gt;அஹ்ரார் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உம்மு பாக்கிர் எனும் வயோதிகப் பெண்மணியின் ஐந்து மகன்கள் ஏற்கெனவே இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, கடந்த மாதம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அவருடைய மருமகள் நில்லி அல் ஸஃபாதியையும் இந்த மாதத் தொடக்கத்தில் அவரது எஞ்சியிருந்த ஒரே மகன் உமர் மற்றும் பேரன் பாக்கிர் பாக்கிர் (வயது 19) ஆகிய இருவரையும் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.&lt;BR&gt;&lt;BR&gt;அஹ்ரார் மையத்தின் பணிப்பாளர் ஃபுவாட் அல் ஹஃப்ஷ் இதுபற்றித் தகவல் அளிக்கையில், இஸ்ரேலின் பெட்டாஹ் திக்வா தடுப்புக்காவல் நிலையத்தில் தற்போது அடைத்துவைக்கப்பட்டுள்ள உம்மு பாக்கிர் (வயது 65) பலஸ்தீன் கைதிகளிலேயே மிகவும் வயது முதிர்ந்தவர் என்றும், அவருடைய மூத்த மகன் பாக்கிர், மருமகள் நில்லியின் கண்பார்வையற்ற கணவன் ஆகியோரும் இதே தடுப்புக்காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.&lt;BR&gt;&lt;BR&gt;கொஞ்சம்கூட மனிதாபிமானமின்றி, மகன்களுக்கு உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஏற்கெனவே பல்வேறு நோய்களால் துன்புற்றுக்கொண்டிருக்கும் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியை இப்படிக் கடத்திச் சென்று தடுப்புக் காவலில் வைத்திருக்கும் மிக இழிவான செயற்பாடானது அதன் மிலேச்சத்தனமான சுயரூபத்தை எடுத்துக்காட்டப் போதுமானதாகும் என்று கடிந்துரைத்த ஃபுவாட் அல் ஹஃப்ஷ், உம்மு பாக்கிரை உடனடியாக விடுவிப்பது தொடர்பில் விரைந்து செயற்படுமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கோரியுள்ளார்.&lt;BR&gt;&lt;SPAN style=&quot;COLOR: #ff6600&quot;&gt;திடீர் சோதனை என்ற போர்வையில் தொடர் கைதுகள்&lt;/SPAN&gt;&lt;BR&gt;&lt;IMG class=yui-img id=BLOGGER_PHOTO_ID_5415112611943124898 style=&quot;DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 160px; CURSOR: hand; HEIGHT: 101px; TEXT-ALIGN: center&quot; alt=&quot;&quot; src=&quot;http://2.bp.blogspot.com/_71QyCdJjSYs/SyZYOuWbj6I/AAAAAAAAATY/8Q97fp3yhJ0/s320/images_galleries_nablus0307_nab12-280207_160_1001.jpg&quot; border=0&gt;&lt;/STRONG&gt;&amp;nbsp;&lt;BR&gt;அவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞரின் பெயர் அக்ரம் அல் ஹத்தாத் என்பதாகவும் அவரது வீட்டிலிருந்த நகைகளே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் திருடப்பட்டுள்ளன என்றும் உள்ளூர் வட்டாரங்கள் பலஸ்தீன் தகவல் மையத்திடம் தகவல் தெரிவித்துள்ளன.&lt;BR&gt;&lt;BR&gt;நன்றி: &lt;SPAN style=&quot;COLOR: #ff0000&quot;&gt;PIC&lt;/SPAN&gt; </description>
            <pubDate>Tue, 15 Dec 2009 10:12:21 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>2017 ஆண்டில் அரபு நாடுகளை ...</title>
            <link>http://tzronline.synthasite.com/news/news/2017-</link>
            <description>&lt;DIV style=&quot;TEXT-ALIGN: justify&quot;&gt;&lt;SPAN style=&quot;FONT-SIZE: 8pt&quot;&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;IMG class=yui-img src=&quot;http://tzronline.synthasite.com/news/resources/gcc_rail_track.jpg&quot;&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;வளைகுடா ஒருங்கிணைப்புக்குழுவின் உச்சி மாநாடு குவைத்தில் வரும் டிசம்பர்&amp;nbsp; 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் அரபு நாடுகளை இணைக்கும் ரெயில் திட்டம் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் இந்த திட்டம் ரூ.3 லட்சம் கோடி செலவில் செயல்படுத்தப் பட உள்ளது.&lt;/STRONG&gt;&lt;/SPAN&gt;&lt;/DIV&gt; 
&lt;DIV style=&quot;TEXT-ALIGN: justify&quot;&gt;&lt;STRONG&gt;&lt;/STRONG&gt;&lt;/DIV&gt; 
&lt;DIV style=&quot;TEXT-ALIGN: justify&quot;&gt;&lt;SPAN style=&quot;FONT-SIZE: 8pt&quot;&gt;&lt;STRONG&gt;இந்த ரெயில் பாதை&amp;nbsp;&amp;nbsp; சவூதி அரேபியா, குவைத், பகரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய அரபு நாடுகளை இணைக்கிறது.&lt;BR&gt;&lt;BR&gt;இதுதவிர, வளைகுடா நாடுகளுக்கென தனி நாணயம் பயன்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. ஒரே நாணயத்துக்கு பகரைன், குவைத், கத்தார், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்து உள்ள நிலையில்&amp;nbsp; ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளையும் ஒரே நாணயம் திட்டத்தில் சேர்க்க உள்ளதாகத் தெரிகிறது.&lt;/STRONG&gt;&lt;/SPAN&gt;&lt;/DIV&gt;</description>
            <pubDate>Fri, 11 Dec 2009 07:02:15 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>சர்வதேச இஸ்லாமிய வங்கியியல் மாநாடு</title>
            <link>http://tzronline.synthasite.com/news/news/-dec-8-2009-3-51-38-pm-38</link>
            <description>&lt;DIV align=justify&gt;&lt;STRONG&gt;&lt;FONT style=&quot;FONT-SIZE: 14px; FONT-FAMILY: &quot;&gt;&lt;IMG class=yui-img src=&quot;http://tzronline.synthasite.com/news/resources/tzr%20islamic%20bank.jpg&quot;&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;BR&gt;மனாமா: பொருளாதார துறையில் மாறி வரும் சூழலுக்கு தக்கவாறு புதிய யுக்திகளை வகுப்போம் (New strategies for New Economic Realities)&lt;BR&gt;என்ற முழக்கத்தோடு உலகிலேயே மிகப்பெரிய இஸ்லாமிய வங்கியியல் மாநாடு பஹ்ரைனில் துவங்கியது.&lt;BR&gt;&lt;BR&gt;டிசம்பர் 6,7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இது நடைபெறுகிறது.50 நாடுகளிலிருந்து 1200 பிரதிநிதிகளும் இஸ்லாமிய பொருளாதார வல்லுநர்களும் இதில் பங்கெடுத்துக்கொண்டுள்ளனர்.இம்மாநாட்டை பஹ்ரைன் மத்திய வங்கியின் கவர்நர் ராஷித் எம் அல் மாராஜ் துவக்கிவைத்தார். சிங்கப்பூர் மத்திய வங்கியின் கவர்நர் ஹெங்க் ஸ்வீ க்விட், கஸக்ஸ்தான் தொழில் அமைச்சர் அஸட் ஓ.இஸ்க்ஸவ், இஸ்லாமிக் கார்ப்ரேசன் டெவலப்மெண்ட் சி.இ.ஒ காலித் எம் அல் அபூதி ஆகியோர் உரைநிகழ்த்தினர்.&lt;BR&gt;&lt;BR&gt;பொருளாதாரத்துறையின் வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதார நிறுவனங்களின் நிலையானத்தன்மையும் என்ற அமர்வில் டாக்டர் ஆலா அல் யூசுஃப்(Chief Economist of Gulf Finance House),டாக்டர் ஸலாஹ் அத்தீன் எ காதிர் சயீத் (GM- Credit &amp;amp; Risk Management for Bahrain Islamic Bank) மற்றும் டாக்டர் மொன்தசர் பென்ம்ராத் (Executive Partner - Leader Financial Services Sector MENA, IBM Global Business Services.) ஆகியோர் கருத்துரை வழங்கினர்.&lt;BR&gt;&lt;BR&gt;பிரிட்டனில் இஸ்லாமிய பொருளாதாரத்தின் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு பி.பி.சி யின் மத்திய கிழக்கு தொழில் செய்திப்பிரிவு பத்திரிகையாளர் நிமா அபூவர்த தலைமை வகித்தார். இதில் ஹம்ரே பெர்சி(Chief Executive Officer of Bank of London and the Middle East), தர்சன் பிஜுர்(Director of Islamic Finance Advisory at KPMG),கில்லியன் வாம்ஸ்லி(Product Manager Debt &amp;amp; Specialist Securities at the London Stock Exchange), ரிச்சர்டு தாமஸ்(Chief Executive Officer of Gatehouse Bank), முனீர்கான்(Partner &amp;amp; Head of Islamic Finance at Simmons &amp;amp; Simmons.)&lt;BR&gt;ஆகியோர் கருத்துரை வழங்கினர்.&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/STRONG&gt;&lt;BR&gt;&lt;SPAN style=&quot;COLOR: #ff0000&quot;&gt;செய்தி:&lt;/SPAN&gt;மாத்யமம்&lt;/DIV&gt;</description>
            <pubDate>Tue, 08 Dec 2009 15:51:39 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>லிபரான் ஆணையம் - குற்றவாளிகளாக ...</title>
            <link>http://tzronline.synthasite.com/news/news/-dec-3-2009-8-28-01-am-1</link>
            <description>&lt;P style=&quot;TEXT-ALIGN: justify&quot;&gt;&lt;FONT style=&quot;COLOR: #8000ff; FONT-FAMILY: &quot;&gt;&lt;STRONG&gt;தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அந்த பிஞ்சுக் குழந்தைகள் தங்களைச் சுற்றி நடப்பதை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் உலகம் தனியானது; வண்ணங்களால் நிரம்பியது. அவர்களுக்கு வளர்ந்த மனிதர்கள் பொருட்டல்ல, அவர்கள் உலகில் வார்த்தைகள் அர்த்தமற்றது, தனித்துவம் மிக்கது, அவர்களுக்குள் வேறுபாடுகள் இல்லை, மனிதர்களைப் போல கவலைகள், பொறாமைகள், வன்மங்கள் அறவே கிடையாது. மொழி, மதம், இனம், சாதி, வட்டாரம், கடவுள், பேய் என்ற நம்பிக்கைகள் கிடையாது. அவர்கள் குழந்தைகள். அவ்வளவே&lt;/STRONG&gt;.&lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P style=&quot;TEXT-ALIGN: justify&quot;&gt; &lt;/P&gt; 
&lt;DIV&gt;&lt;IMG class=yui-img title=&quot;பாபர் மசூதியை இந்து பயங்கரவாதிகள்&quot; src=&quot;http://keetru.com/images/stories/people/babri_masjid.jpg&quot; border=0&gt;  
&lt;P&gt;&lt;STRONG&gt;&lt;FONT style=&quot;COLOR: #c00000; FONT-FAMILY: &quot;&gt;பாபர் மசூதியை இந்து பயங்கரவாதிகள்&lt;/FONT&gt;&lt;/STRONG&gt;&lt;/P&gt;&lt;/DIV&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;&lt;FONT style=&quot;COLOR: #8000ff; FONT-FAMILY: &quot;&gt;இந்த பூமிப்பந்தின் உயர்ந்த நடமாடும் பொக்கிஷங்களான குழந்தைகள், தங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான தருணமான விளையாட்டை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது அந்தத் தெருவில் கையில் ஆயுதங்களுடன் புகுந்த வன்முறைக் கூட்டமொன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் வெட்டி வீசி எரிந்தனர். தங்கள் வன்மத்தை பிஞ்சு தேகங்களின் மீது கோடாரிகளால் எழுதினர். அந்தக் குழந்தைகள் செய்த குற்றம் இஸ்லாமிய சமூகத்தில் பிறந்தது மட்டும்தான். இது ஏதோ ஒரு தெருவின் நெஞ்சைப் பதற வைக்கும் கதை மட்டுமல்ல... இந்தியாவின் பழமையின் சின்னமாக திகழ்ந்த பாபர் மசூதியை இடித்ததைத் தொடர்ந்து இந்திய நாட்டின் பல மாநிலங்களில் இத்தகைய கோரச்சம்பவங்கள் நிகழ்ந்தன. இதோடு நிற்காத அந்த மனசாட்சி அற்றவர்கள், உலகின் வன்முறைகள் பெண்கள் உடலை பயன்படுத்தி எழுதப்பட்டது என்பதை மீண்டும் நிரூபணம் செய்தனர். &lt;BR&gt;&lt;BR&gt;நாகரீக சமூகம் வெட்கித் தலைகுனிந்த இத்தகைய கொடூரங்களைச் செய்துவிட்டு, கொஞ்சமும் வெட்கமில்லாமல் இதை நிகழ்த்தியவர்கள் வாக்குகளை சேகரிக்க மக்களைச் சந்தித்தார்கள். வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்தார்கள். இது எப்படி அவர்களால் முடிந்தது என்ற திகைப்பு பலருக்கு இருந்தது உண்மை. ஆனால் இவர்களுக்கு முன்பே இவர்களின் ஆதர்ச நாயகன் ஹிட்லர் இதை ஜெர்மனியில் நிகழ்த்திக்காட்டினான். அதைத்தான் அவர்கள் இங்கு செய்தார்கள். ஒரே வித்தியாசம் அவனுக்கு யூதர்கள் எனில் இவர்களுக்கு இஸ்லாமியர்கள். அரசியலில் மதமும், அதிகாரத்தில் மதமும், அதிகாரத்தை வெல்ல மதமும் பின்னிப் பிணைந்த கலவையின் வளர்ச்சி இது.&lt;BR&gt;&lt;BR&gt;&amp;nbsp;மானுடத்தை தனது அதிகார வெறிக்காக, வெற்றிக்காக பலியிடும் மதவாதத்தின் கோரத்தாண்டவம் மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் குறைத்து மதிப்பிடப்படுகிறது. தமிழகத்தின் பல முன்னேற்றத்திற்கு பங்களிப்பை செய்துள்ள திராவிட இயக்கங்கள் அந்த முன்னேற்றங்களைவிட நூறு மடங்கு அதிகமாக பிற்போக்கு கருத்துருவாக்கங்களையும் செய்துள்ளார்கள். அதில் முக்கியமான ஒன்று பா.ஜ.கவுடன் வைத்த கூட்டு. இன்று பல இடங்களில் அந்த இயக்கம் வளர இவர்களின் நடவடிக்கையும் ஒரு முக்கிய காரணியாகத் திகழ்கிறது.&amp;nbsp;&lt;BR&gt;&lt;BR&gt;&amp;nbsp;பா.ஜ.கவின் விஷத் தலைமையான ஆர்.எஸ்.எஸ் இன்று தமிழகத்தில் பல இடங்களில் கலாச்சார அமைப்பு என்ற பெயரில் தனது ஷாகாகளை நடத்தி வருகிறது. கலாச்சார அமைப்பு என்ற போர்வையில் ஆலய திருப்பணி என்ற பேரில் அவர்களால் அங்கீகாரத்தை உள்ளூர் அளவில் பெற முடிகிறது. அவர்கள் ஷாகா நடத்துவது பெரும்பாலும் தனியார் கல்வி நிலையங்களின் உள்ளேதான். தமிழகத்தில் உள்ள தொன்னூறு சதமான தனியார் கல்வி நிலைய தாளாளர்கள் திராவிட மற்றும் காங்கிரஸ் இயக்கங்களை சார்ந்தவர்களே. ஆனால் அவர்களுக்கு இந்த ஷாகாக்களின் நோக்கம் புரிய மறுக்கிறது. அல்லது சிலர் தெரிந்தே அனுமதிக்கின்றனர். இடதுசாரிக் கட்சிகள், பெரியார் திராவிடர் கழகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் மட்டுமே இதை எதிர்த்து பல இடங்களில் கள அளவில் கலகங்களை செய்துவருகின்றனர்.&amp;nbsp;&lt;BR&gt;&lt;BR&gt;&amp;nbsp;முதன் முதலில் இந்துஸ்தான் என்ற கோரிக்கையை வைத்து அதற்கு எதிராக பாகிஸ்தான் என்ற கோரிக்கை உருவாகக் காரணமாய் இருந்து, தங்கள் அதிகார அரசியல் வளர மத அடையாளத்தை முன்னிறுத்தினர். அன்று துவங்கிய அடையாள அரசியல் உயிர் விளையாட்டு இன்று பல வடிவங்களை வந்தடைந்துள்ளது. 1925ம் ஆண்டு விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு துவக்கப்பட்ட அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய நாடு முழுவதும் 120 கலவரங்கள் நடந்தை வரலாறு குறித்து வைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமுடியான இந்து மகாசாபா துவக்கப்பட்ட பின் அரசியல் சதுரங்கம் அவர்களால் சாதுர்யமாக விளையாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் காமராஜரை கொலைசெய்ய முயற்சித்து தோற்றவர்கள் பின்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி படுகொலையை திட்டமிட்டு கச்சிதமாய் அரங்கேற்றினர். அவர்களின் ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை அதிகார வர்க்கத்தில் தன்னுடைய ஆட்களை நுழைக்கும் வேலையை செய்துவருகிறனர்.&lt;BR&gt;&lt;BR&gt;&amp;nbsp;இப்படி சுதந்திரப் போராட்ட காலத்தில் விதைத்த நச்சு விதை, வளர்ந்து விருட்சமாகி மிகப்பெரிய கலவரமாய் வெடித்த ஆண்டுகள் 1992 மற்றும் 2002. 1992 ஆண்டின் டிசம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான மதவெறியர்கள், 400 ஆண்டுகால பழமை வாய்ந்த பிரம்மாண்டமான பாபர் மசூதியை இடித்து நொறுக்கினர். அதன் பின் ஏற்பட்ட கலவரங்களில் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பலிவாங்கப்பட்டன. மற்றொன்று 2002 ல் கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து நடந்த இன அழிப்புக் கலவரம். இந்த கலவரத்திற்கும் மசூதி இடிப்பிற்கும் இவர்களுக்கு பக்கபலமாய் இருந்தது மக்கள் பொதுபுத்தியில் விதைத்த மதவாத அரசியலும், அரசியலை கிரிமினல் மயமாக்கியதும், அரசியலில் மதத்தை கலந்ததும், அதிகார வர்க்கத்தில் தங்களுக்கு ஆதரவானவர்களை வைத்ததும், நிகழ்வுகளுக்கு உரமேற்றிய உலகமய நெருக்கடியும் ஆகும். &lt;BR&gt;&lt;BR&gt;உதாரணமாக பாபர் மசூதி இடிப்பை நிகழ்த்திய குற்றவாளிக் கூட்டணியை லிபரான் கமிஷன் கீழ்கண்டவாறு பட்டியலிடுகிறது.&lt;/FONT&gt;&lt;/STRONG&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&amp;nbsp;  
&lt;DIV&gt;&lt;FONT style=&quot;COLOR: #8000ff; FONT-FAMILY: &quot;&gt;&lt;IMG class=yui-img title=&quot;Thanks to The Hindu&quot; src=&quot;http://keetru.com/images/stories/people/advani_vajpayee.jpg&quot; align=left border=0&gt; &lt;/FONT&gt; 
&lt;P&gt;&amp;nbsp;&lt;/P&gt;&lt;/DIV&gt;&lt;STRONG&gt;&lt;FONT style=&quot;COLOR: #8000ff; FONT-FAMILY: &quot;&gt;அரசியல் அதிகார முகமுடியுடன்: அடல் பிகாரி வாஜ்பாய் (முன்னாள் பிரதமர்), எல்.கே.அத்வானி (முன்னாள் துணைப் பிரதமர்), தாவு தயால் கன்னா (பாஜக), கல்யாண் சிங் (அப்போதைய உ.பி. முதல்வர்), கல்ராஜ் மிஸ்ரா (பாஜக), எம்.லோதா (பாஜக), சுரேந்தர் சிங் பண்டாரி (பாஜக), விஜயராஜே சிந்தியா (பாஜக), ஸ்ரீசந்தர் தீட்ஷித் (பாஜக), சங்கர் சிங் வகேலா (அப்போதைய குஜராத் பாஜக தலைவர்; இப்போது காங்கிரஸ் மத்திய அமைச்சர்), ஆர்.கே.குப்தா (அப்போதைய உ.பி. நிதியமைச்சர்), ராம்சங்கர் அக்னிஹோத்ரி (பாஜக), ராஜேந்திர குப்தா (அப்போதைய உ.பி. அமைச்சர்), சூரிய பிரதாப் சாகி (அப்போதைய உ.பி. அமைச்சர்), பிரமோத் மகாஜன் (பாஜக), முரளி மனோகர் ஜோஷி (பாஜக), லால்ஜி தாண்டன் (அப்போதைய உ.பி. மின்துறை அமைச்சர்), லல்லு சிங் சவுகான் (அப்போதைய அயோத்தி எம்எல்ஏ), பரம்தத் திவிவேதி (அப்போதைய உ.பி. வருவாய்த்துறை அமைச்சர்), பிரபாத் குமார் (அப்போதைய உ.பி. முதன்மை உள்துறை செயலாளர்),&amp;nbsp;&lt;BR&gt;&lt;BR&gt;&amp;nbsp;மதவாத அரசியலை கலச்சாரர அரசியல் என்ற முகமுடியுடன் : உமாபாரதி (விஎச்பி), வினய் கத்யார் (பஜ்ரங் தள்), பி.பி.சிங்கால் (விஎச்பி), தேவ்ரஹா பாபா (சந்த் சமாஜ்), குர்ஜான் சிங் (விஎச்பி), கோவிந்தாச்சார்யா (ஆர்எஸ்எஸ்), எச்.வி.சேஷாத்ரி (ஆர்எஸ்எஸ்), ஜெய் பன் சிங் பவாரியா (பஜ்ரங் தள்), சுதர்சன் (ஆர்எஸ்எஸ் தலைவர்),&amp;nbsp; குஷபாவ் தாக்கரே (ஆர்எஸ்எஸ்), மகந்த் அவைத்யநாத் (இந்து மகாசபா), மகந்த் நித்யகோபால் தாஸ் (ராமஜென்மபூமி நியாஸ் தலைவர்), மகந்த் பரமஹம்ஸ் ராம்சந்தர் தாஸ் (விஎச்பி), ஓம் பிரதாப் சிங், ஓங்கார் பாவே (விஎச்பி), பிரவீன் தொகாடியா (விஎச்பி), புருஷோத்தம் நாராயண் சிங் (விஎச்பி), பேராசிரியர் ராஜு பையா (ஆர்எஸ்எஸ்), ராம்லால் வேதாந்தி (சந்த் சமாஜ்), சாத்வி ரிதம்பரா (சந்த் சமாஜ்), ஆச்சார்ய தர்மேந்திர தேவ் (தரம் சன்சத்), ஆச்சார்ய கிரிராஜ் கிஷோர் (விஎச்பி), அசோக் சிங்கால் (விஎச்பி தலைவர்), சுவாமி சின்மயானந்த் (விஎச்பி), சுவாமி சச்சிதானந்த சாட்ஷி (விஎச்பி), சுவாமி சத்மித் ராம்ஜி (சந்த் சமாஜ்), சுவாமி சத்தியானந்த் ஜி (சந்த் சமாஜ்), சுவாமி வாம் தேவ்ஜி (சந்த் சமாஜ்), விஷ்ணு ஹரி டால்மியா (விஎச்பி), பத்ரி பிரசாத் தோஸ்னிவால் (விஸ்வ இந்து பரிஷத்), பைகுந்த் லால் சர்மா (விஎச்பி),&amp;nbsp;&lt;BR&gt;&lt;BR&gt;&amp;nbsp;ஆதரவு கள கொலையாளிகள் : பால் தாக்கரே (சிவசேனா தலைவர்), ஜெய் பகவான் கோயல் (சிவசேனா), மோரேஸ்வர் தினாநாத் சவே (சிவசேனா), மோர்பந்த் பிங்கலே (சிவசேனா), சதீஷ் பிரதான் (சிவசேனா), யோத் நாத் பாண்டே (சிவசேனா)&amp;nbsp;&lt;BR&gt;&lt;BR&gt;&amp;nbsp;அதிகார வர்க்க குற்றவாளிகள் : ஏ.கே.சரண் (பாதுகாப்புப் பிரிவு ஐ.ஜி.), அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசாபாத் கூடுதல் எஸ்.பி.), அலோக் சின்ஹா (சுற்றுலாத்துறைச் செயலாளர்), சீத்தாராம் அகர்வால் (மாவட்ட ஆணையர்), ஸ்ரீவத்சவா (பைசாபாத் மாவட்ட ஆட்சியர்), சம்பத் ராய் (அயோத்தி நகர கட்டுமானப் பிரிவு மேலாளர்), டி.பி.ராய் (பைசாபாத் மூத்த எஸ்.பி.), திரிபாதி (உ.பி. காவல்துறை டிஜிபி),பாஜ்பாய் (பைசாபாத் போலீஸ் டிஐஜி), சக்சேனா (அப்போதைய உ.பி. தலைமைச் செயலாளர்).&lt;BR&gt;&lt;BR&gt;&amp;nbsp;இந்தக் கூட்டணியால்தான் மிகப்பெரும் மதவெறிக் கலவரங்களுக்கு காரணமாகிய நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த பாபர் மசூதி இடிப்பு குறித்து 17 ஆண்டுகள் விசாரணை நடத்திய லிபரான் கமிஷன் கடந்த (2009) ஜூன் மாதம் 30-ம் தேதி தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பித்தது. அதில்தான் மேற்கண்ட 68 நபர்களும் குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இன்னும் அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் இருக்கக் கூடும். 900 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பாஜக தவிர இதர எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 24ம் தேதி மக்களவையிலும், பின்னர் மாநிலங்களவையிலும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், லிபரான் கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்தார்.&lt;BR&gt;&amp;nbsp;&lt;BR&gt;&amp;nbsp;பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சுதர்சன், குஷபாவ் தாக்கரே, பாஜக தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, பிரமோத் மகாஜன், விஜயராஜே சிந்தியா மற்றும் 11 அதிகாரிகள் உட்பட 68 பேருக்கு தொடர்பு இருப்பதாக லிபரான் கமிஷன் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளதுடன் நிற்கவில்லை. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மதத்தை தவறாகப் பயன்படுத்தும் இத்தகைய நபர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டம் ஒன்றை மத்திய அரசு இயற்ற வேண்டுமென்றும் அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. இந்த அறிக்கையுடன் ப.சிதம்பரம் தாக்கல் செய்த நடவடிக்கை குறித்த அறிக்கையில், மதவெறி வன்முறைகளைத் தடுக்க வகை செய்யும் மசோதாவைக் கொண்டு வர வேண்டுமென்ற நீதிபதி லிபரானின் பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.&lt;BR&gt;&lt;BR&gt;&amp;nbsp;ஆனால் அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ் குறித்து இந்த அறிக்கை எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. இந்திய நாட்டின் மதச்சார்பற்ற சக்திகள், மதவெறி சக்திகள் மசூதியை இடிக்கப் போகிறார்கள் என தொடர்ந்து சொல்லிவந்த போதும் நரசிம்மராவ் கையில் ஆட்சி அதிகாரத்தை வைத்திருந்தும் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருந்தார். அத்வானியின் ரத யாத்திரையை பீகாரில் லாலு தடுத்து நிறுத்திய அனுபவம் இருந்தும் அவர் செயல்படவில்லை. லாலு என்கிற மாநில முதல்வருக்கு இருந்த அக்கறை கூட இந்த நாட்டின் பிரதமர் நரசிம்மராவுக்கு இல்லை. இதைவிட செயல்படா தன்மைக்கு எடுத்துக்காட்டு வேறெதும் இல்லை. ஆனால் லிபரான் கமிஷன் இதை கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் எப்போதுமே பெரும்பான்மை மதவாதத்திற்கு அடிபணிந்தே சென்றுள்ளது. இதற்கு அவர்கள் மகாத்மா என்று போற்றி வணங்கும் காந்தி கொலை வழக்கே சரியான சாட்சி. அவர்களின் இந்த மிதவாத மதவாதம்தான் நரசிம்மராவை செயல்படாத தன்மைக்கு தள்ளியது. பெரும்பான்மை மதத்தின் வாக்குகள் குறித்து அவர்களுக்கு இருந்த அக்கறை மனித உயிர்களின் மீது இல்லாமல் போனதுதான் படுகொலைகள் அரங்கேறக் காரணமாய் இருந்தது. இப்போதும் அவர்கள் புரிந்து கொண்டதாய்த் தெரியவில்லை.&amp;nbsp;&lt;BR&gt;&lt;BR&gt;&amp;nbsp;இந்த அறிக்கை தாக்கல் செய்வதற்கு முதல் நாள் `இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக சில பகுதிகள் வெளியிடப்பட்டன. இது நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. இந்த அமளியின் நோக்கம் அறிக்கையைவிட அமளியை ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டும் என்பதுதான். நமது ஊடகங்களும் அதையே செய்தன. குற்றவாளிகள் யார் என தெரிந்துவிட்டது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மசூதி இடிபடும்போது வேடிக்கை பார்த்தவர்கள் இப்போது எதுவும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையே அனைவரிடமும் உள்ளது. எதிர்கால இந்தியா வேற்றுமையில் ஒற்றுமைகாணும் தேசமாக நடை போட வேண்டுமெனில் உரிய நடவடிக்கை அவசியம். காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்கள் போராட்டங்களே இதை சாதிக்கும். மக்கள் போராட்டங்களைத் திசைதிருப்ப தினம் தினம் பரபரப்பு செய்திகள் நமக்காக காத்திருக்கும். நாம்தான் செய்திக்குள் உள்ள அரசியலை புரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் இங்குதான் அரசியல் தேவையற்றது எனும் ஊடக அரசியல் நடந்துகொண்டே இருக்கிறது&lt;/FONT&gt;&lt;/STRONG&gt;</description>
            <pubDate>Thu, 03 Dec 2009 08:28:01 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>அப்பாவி மக்கள் படுகொலை: ஜெர்மன் ...</title>
            <link>http://tzronline.synthasite.com/news/news/-nov-29-2009-6-46-44-pm-44</link>
            <description>&lt;STRONG&gt;&lt;IMG class=yui-img src=&quot;http://tzronline.synthasite.com/news/resources/afganisthancivilian.jpg&quot;&gt;ஜெர்மன் தனது படையினர் 4500 பேரை ஆப்கானிஸ்தானில் நிறுத்தி வைத்துள்ளது. இது ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்துள்ள அந்நிய நாட்டுப்பபடையினிரில் மூன்றாவது வரிசையில் உள்ளது.&lt;/STRONG&gt; 
&lt;DIV style=&quot;TEXT-ALIGN: justify&quot;&gt;&lt;/DIV&gt; 
&lt;DIV style=&quot;TEXT-ALIGN: justify&quot;&gt;&lt;SPAN style=&quot;FONT-SIZE: 8pt&quot;&gt;&lt;STRONG&gt;செப்டம்பர் 4ல் ஜெர்மன் படையினர் நடத்திய தாக்குதலில் 69 போராளிகள் உட்பட 30 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தெரிவித்த போது, ஜெர்மனிய அப்பொழுது பாதுகாப்பு அமைச்சர் இருந்த ப்ரான்ஸ் ஜொஸப் ஜங் அதை மறுத்தார்.&lt;BR&gt;&lt;BR&gt;ஆனால் கடந்த வியாழன் அன்று ஜெர்மன் பத்திரிகை ஒன்று 30 அப்பாவி மக்கள் ஜெர்மனியப் படைகளால் கொல்லப்பட்ட ஆதாரத்தை நிகழ்படம் மற்றும் இராணுவ ரகசிய கோப்புகளை வெளியிட்டது.&lt;BR&gt;&lt;BR&gt;அதனால் அப்பொழுது ஜெர்மன் படையினருக்கு உயர் அதிகாரியாக பனியாற்றிய ஒல்ப்காங்க் ஸ்க்ன்டெர்ஹென் தனது இராஜினாமாவை சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் கர்ல் தியொடர் ஜு குட்டன்பெர்க் அவரது இராஜினாமாவை ஏற்று கொண்டதாக ஜெர்மன் பாராளுமன்றத்தில் வியாழன் அன்று அறிவித்தார்.&lt;/STRONG&gt;&lt;/SPAN&gt;&lt;/DIV&gt;&lt;!-- JOM COMMENT START --&gt;</description>
            <pubDate>Sun, 29 Nov 2009 18:46:44 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>சவுதி வெள்ளம்: பலி எண்ணிக்கை 48ஆக ...</title>
            <link>http://tzronline.synthasite.com/news/news/-48-</link>
            <description>&lt;DIV style=&quot;TEXT-ALIGN: justify&quot;&gt;&lt;SPAN style=&quot;FONT-SIZE: 8pt&quot;&gt;&lt;EM style=&quot;FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-SIZE: 12px; FONT-FAMILY: &quot;&gt;&lt;STRONG&gt;சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்திற்கு இதுவரை 48 பேர் பலியாகி உள்ளதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியிருந்த சுமார் 900 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.&lt;BR&gt;&lt;BR&gt;ஹஜ் நடைமுறைகள் புதன் கிழமை முதல் தொடங்கி உள்ளதை அடுத்து இலட்சக் கணக்கான பயணிகள் குழுமியுள்ள நிலையில், இதுவரை பலியாகி உள்ள எவரும் ஹஜ் பயணிகள் இல்லை என்று சவுதி உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.&lt;BR&gt;&lt;BR&gt;உலகின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 30 இலட்சம் பயணிகள் ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்துள்ளனர். வியாழக் கிழமையும் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.&lt;BR&gt;&lt;BR&gt;புதன் கிழமை வரை வெள்ளத்தினால் நிகழ்ந்த மரணங்கள் மக்கா, ஜித்தா மற்றும் ரபீக் ஆகிய நகரங்களில் ஏற்பட்டதாக சவுதி செய்தி நிறுவனம் கூறியுள்ளனது. வெள்ளத்தினால் வீடுகள் இடிந்ததே பலி எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கான காரணம் என்றும் அந்நிறுவனம் கூறுகிறது.&lt;BR&gt;&lt;BR&gt;முன்னதாக கடுமையான மழையை அடுத்து மக்கா செல்லும் வழி முழுமையாக தடுக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் ஹஜ் பயணிகள் மக்கா சென்றடைய முடியவில்லை என்றும் செய்திகள் தெரிவித்தன.&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/EM&gt;&lt;/SPAN&gt;&lt;/DIV&gt;</description>
            <pubDate>Thu, 26 Nov 2009 12:22:55 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>பாபர் மசூதி இடிப்பு: லிபரான் ...</title>
            <link>http://tzronline.synthasite.com/news/news/-68-</link>
            <description>&lt;H3 class=&quot;post-title entry-title&quot;&gt;&amp;nbsp;&lt;/H3&gt; 
&lt;DIV class=post-header-line-1&gt;&lt;/DIV&gt; 
&lt;DIV class=&quot;post-body entry-content&quot;&gt; 
&lt;DIV align=justify&gt;1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் நாள் உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிபதி லிபரான் விசாரணை ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள 68 குற்றவாளிகள் விவரம் வருமாறு:&lt;BR&gt;&lt;BR&gt;1. அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசியாபாத் கூடுதல் எஸ்பி)&lt;BR&gt;&lt;BR&gt;2. அசோக் சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)&lt;BR&gt;&lt;BR&gt;3. அலோக் சின்ஹா (சுற்றுலாத்துறைச் செயலாளர்)&lt;BR&gt;&lt;BR&gt;4. ஆச்சார்ய தர்மேந்திர தேவ் (தரம் சன்சத், உறுப்பினர்)&lt;BR&gt;&lt;BR&gt;5. ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர் (விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்)&lt;BR&gt;&lt;BR&gt;6. ஆர்.கே.குப்தா (உ.பி&lt;BR&gt;&lt;BR&gt;7. உமா பாரதி (விஸ்வ ஹிந்து பரிஷத்)&lt;BR&gt;&lt;BR&gt;8. எச்.வி.சேஷாத்ரி (ஆர்எஸஎஸ்)&lt;BR&gt;&lt;BR&gt;9. ஏ.கே.சரண் (பாதுகாப்புப் பிரிவு, ஐ.ஜி)&lt;BR&gt;&lt;BR&gt;10. ஓங்கார் பாவே (விஸ்வ ஹிந்து பரிஷத்)&lt;BR&gt;&lt;BR&gt;11. ஓம் பிரதாப் சிங்&lt;BR&gt;&lt;BR&gt;12. கல்யாண் சிங் (உ.பி&lt;BR&gt;&lt;BR&gt;13. கல்ராஜ் மிஸ்ரா (பாஜக உ.பி&lt;BR&gt;&lt;BR&gt;14. குர்ஜான் சிங் (விஎச்பி, ஆர்எஸ்எஸ்)&lt;BR&gt;&lt;BR&gt;15. குஷபாவ் தாக்கரே (ஆர்.எஸ்.எஸ்)&lt;BR&gt;&lt;BR&gt;16. கெளர் (மாவட்ட ஆணையர்)&lt;BR&gt;&lt;BR&gt;17. கோவிந்தாச்சார்யா (ஆர்எஸ்எஸ்)&lt;BR&gt;&lt;BR&gt;18. சக்சேனா (உபி தலைமைச் செயலாளர்)&lt;BR&gt;&lt;BR&gt;19. சங்கர் சிங் வகேலா (குஜராத் மாநில பாஜக தலைவர்&lt;BR&gt;&lt;BR&gt;20. சதீஷ் பிரதான் (சிவசேனா)&lt;BR&gt;&lt;BR&gt;21. சம்பத் ராய் (அயோத்தி கட்டுமானப் பிரிவு மேலாளர்)&lt;BR&gt;&lt;BR&gt;22. சாத்வி ரிதாம்பரா (சந்த் சமாஜ் தலைவர்)&lt;BR&gt;&lt;BR&gt;23. சிதா ராம் அகர்வால்&lt;BR&gt;&lt;BR&gt;24. சுதர்ஷன் (ஆர்எஸ்எஸ் தலைவர்)&lt;BR&gt;&lt;BR&gt;25. சுரேந்தர் சிங் பண்டாரி (பாஜக)&lt;BR&gt;&lt;BR&gt;26. சுவாமி சச்சிதானந்த சாக்ஷி (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)&lt;BR&gt;&lt;BR&gt;27. சுவாமி சத்மிட் ராம் ஜி (சந்த் சமாஜ்)&lt;BR&gt;&lt;BR&gt;28. சுவாமி சத்யானந்த் ஜி (சந்த் சமாஜ்)&lt;BR&gt;&lt;BR&gt;29. சுவாமி சின்மயானந்த் (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)&lt;BR&gt;&lt;BR&gt;30. சுவாமி வாம் தேவ்ஜி (சந்த் சமாஜ்)&lt;BR&gt;&lt;BR&gt;31. சூர்ய பிரதாப் சாகி (உ.பி&lt;BR&gt;&lt;BR&gt;32. டி.பி.ராய் (பைசியாபாத் மூத்த எஸ்பி)&lt;BR&gt;&lt;BR&gt;33. தாவு தயால் கன்னா (பாஜக)&lt;BR&gt;&lt;BR&gt;34. திரிபாதி (உபி போலீஸ் டிஜிபி)&lt;BR&gt;&lt;BR&gt;35. தேவ்ரஹா பாபா (சந்த் சமாஜ் தலைவர்)&lt;BR&gt;&lt;BR&gt;36. பத்ரி பிரசாத் தோஸ்னிவால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)&lt;BR&gt;&lt;BR&gt;37. பரம் தத் திவிவேதி (உ.பி&lt;BR&gt;&lt;BR&gt;38. பால் தாக்கரே (சிவசேனா)&lt;BR&gt;&lt;BR&gt;39. பாஜ்பாய் (பைசியாபாத் போலீஸ் டிஐஜி)&lt;BR&gt;&lt;BR&gt;40. பி.பி.சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)&lt;BR&gt;&lt;BR&gt;41. பிரபாத் குமார் (உ.பி உள்துறை முதன்மை செயலாளர்)&lt;BR&gt;&lt;BR&gt;42. பிரமோத் மகாஜன் (பாஜக, காலமாகிவிட்டார்)&lt;BR&gt;&lt;BR&gt;43. பிரவீன் தொகாடியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)&lt;BR&gt;&lt;BR&gt;44. புருஷோத்தம் நாராயண் சிங் (விஸ்வ ஹிந்து பரிஷத் செயலாளர்)&lt;BR&gt;&lt;BR&gt;45. பைகுந்த் லால் சர்மா (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)&lt;BR&gt;&lt;BR&gt;46. மகந்த் அவைத்யநாத் (இந்து மகாசபா)&lt;BR&gt;&lt;BR&gt;47. மகந்த் நித்யகோபால் தாஸ் (ராம் ஜென்ம பூமி நியாஸ் தலைவர்)&lt;BR&gt;&lt;BR&gt;48. மகந்த் பரமஹம்ஸ் ராம் சந்தர் தாஸ் (விஸ்வ ஹிந்து பரிஷத்)&lt;BR&gt;&lt;BR&gt;49. முரளி மனோகர் ஜோஷி (பாஜக)&lt;BR&gt;&lt;BR&gt;50. முன்னாள் துணை பிரதமர் அத்வானி (பாஜக)&lt;BR&gt;&lt;BR&gt;51. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (பாஜக)&lt;BR&gt;&lt;BR&gt;52. மோர்பந்த் பிங்கலே (சிவசேனா)&lt;BR&gt;&lt;BR&gt;53. மோரேஸ்வர் தினாநாத் சவே (சிவசேனா)&lt;BR&gt;&lt;BR&gt;54. யோத் நாத் பாண்டே (சிவசேனா)&lt;BR&gt;&lt;BR&gt;55. ராம் சங்கர் அக்னிஹோத்ரி (பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத்)&lt;BR&gt;&lt;BR&gt;56. ராம் விலாஸ் வேதாந்தி (சந்த் சமாஜ் தலைவர்)&lt;BR&gt;&lt;BR&gt;57. ராஜேந்கிர சிங் என்ற பேராசிரியர் என்ற ராஜு பையா (ஆர்.எஸ்.எஸ் தலைவர்)&lt;BR&gt;&lt;BR&gt;58. ராஜேந்திர குப்தா (உ.பி. அமைச்சர்)&lt;BR&gt;&lt;BR&gt;59. லல்லு சிங் செளஹான் (பா.ஜ.க அயோத்தி எம்எல்ஏ)&lt;BR&gt;&lt;BR&gt;60. லால்ஜி தண்டன் (உ.&lt;BR&gt;&lt;BR&gt;61. வினய் கத்யார் (பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ்)&lt;BR&gt;&lt;BR&gt;62. விஜயராஜே சிந்தியா (பாஜக)&lt;BR&gt;&lt;BR&gt;63. விஷ்ணு ஹரி டால்மியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)&lt;BR&gt;&lt;BR&gt;64. ஜி.எம்.லோதா (பாஜக)&lt;BR&gt;&lt;BR&gt;65. ஜெய் பகவான் கோயல் (சிவசேனா)&lt;BR&gt;&lt;BR&gt;66. ஜெய் பன் சிங் பவாரியா (பஜ்ரங் தள்)&lt;BR&gt;&lt;BR&gt;67. ஸ்ரீ சந்தர் தீட்சித் (பாஜக)&lt;BR&gt;&lt;BR&gt;68. ஸ்ரீவஸ்வதா (பைசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்&lt;BR&gt;&lt;BR&gt;&lt;BR&gt;source:&lt;SPAN style=&quot;COLOR: #ff0000&quot;&gt;inneram&lt;/SPAN&gt;&lt;BR&gt;&lt;/DIV&gt;&lt;/DIV&gt;</description>
            <pubDate>Wed, 25 Nov 2009 19:05:54 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>பொறுமை</title>
            <link>http://tzronline.synthasite.com/news/news/-oct-28-2009-6-38-08-pm-8</link>
            <description>&lt;P&gt;நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)&lt;/P&gt; 
&lt;P&gt;(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (2:156)&lt;/P&gt; 
&lt;P&gt;அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக). (47:31)&lt;/P&gt; 
&lt;P&gt;ஒரு முஃமினுக்கு இன்பம் ஏற்பட்டால் அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான், அது அவனுக்கு நன்மையாக ஆகின்றது. அவனுக்கு துன்பம் ஏற்படுமானால் அதை சகித்துக்கொள்கிறான், அதுவும் அவனுக்கு நன்மையாகி விடுகின்றது. ஆக முஃமினுக்கு எது நடந்தாலும் அனைத்துமே நன்மையாக அமைவது ஆச்சிரியமான ஒன்றாகும்.&lt;/P&gt; 
&lt;P&gt;ஸுஹைப் இப்னு ஸினான்(ரலி) : முஸ்லிம்&lt;/P&gt; 
&lt;P&gt;(கடந்த கால) நபிமார்களில் ஒரு நபியைப்பற்றி நபி(ஸல்) குறிப்பிடும் போது அவரை அவரது சமுதாயத்தினர் அடித்துக் காயப்படுத்தினார்கள். அவர் தன் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு “இறைவா! என் சமுதாயத்தை மன்னித்துவிடு! அவர்கள் அறியாத மக்களாக உள்ளனர்” என்று கூறியதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள்.&lt;/P&gt; 
&lt;P&gt;இப்னுமஸ்வூது(ரலி) : புகாரி, முஸ்லிம்&lt;/P&gt; 
&lt;P&gt;ஒரு முஸ்லிமுக்கு எற்படும் சிரமங்கள் நோய்கள், கஷ்டங்கள், கவலைகள், வேதனைகள், அவனது காலில் தைத்து விடும் முள் உட்பட எதுவானாலும் அவற்றை அவனது தவறுகளுக்கு இறைவன் பரிகாரமாக ஆக்கி விடுகின்றான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.&lt;/P&gt; 
&lt;P&gt;அபூஹுரைரா(ரலி), அபூஸயீத்(ரலி) : புகாரி, முஸ்லிம்&lt;/P&gt; 
&lt;P&gt;”கன்னத்தில் அடித்துக் கொள்பவனும், சட்டைகளைக் கிழித்துக் கொள்பவனும், முட்டாள் தனமாக புலம்புபவனும் நம்மைச் சேர்ந்தவனல்லன்” என்று நபி(ஸல்) கூறினார்கள்.&lt;/P&gt; 
&lt;P&gt;அப்துல்லாஹ்பின் மஸ்வூது(ரலி) : புகாரி, முஸ்லிம், நஸயீ&lt;/P&gt; 
&lt;P&gt;”யார் சுய மரியாதையுடன் நடக்க விரும்புகின்றாரோ அவரை சுயமரியாதையுடன் இறைவன் வாழச் செய்கிறான். பிறரது உதவியை எதிர்பார்க்காது இருக்க விரும்பக்கூடியவரை, எவரிடமும் தேவையற்றவராக இறைவன் ஆக்குகின்றான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சிக்கிறாரோ அவரைப் பொறுமையாளராக அல்லாஹ் ஆக்குகின்றான், பொறுமையைவிட பரந்த அருட்கொடை எதையும் எவரும் கொடுக்கப் படுவதில்லை”&lt;/P&gt; 
&lt;P&gt;ஸஃது இப்னு ஸினான்(ரலி) : புகாரி, முஸ்லிம்&lt;/P&gt; 
&lt;P&gt;ஒருவரது கண்களை நான் கைப்பற்றிக் கொண்டபின் அதை எனது அடியார் சகித்துக் கொண்டால் அதற்கு சுவர்க்கத்தைக் தவிர வேறு பரிசு இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்&lt;/P&gt; 
&lt;P&gt;அபூஹுரைரா(ரலி) : புகாரி&lt;/P&gt; 
&lt;P&gt;”அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவரை அல்லாஹ் சோதிப்பான்”&lt;/P&gt; 
&lt;P&gt;அபூஹுரைரா(ரலி) : புகாரி&lt;/P&gt; 
&lt;P&gt;”எனது முஃமினான அடியாரின் குடும்பத்தில் அவருக்கு விருப்பமானவரை நான் கைப்பற்றிக் கொள்ளும்போது அதை அவர் பொறுத்துக் கொண்டால் சுவர்க்கம் தான் அவருக்கான கூலி” என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.&lt;/P&gt; 
&lt;P&gt;அனஸ்(ரலி) : புகாரி&lt;/P&gt; 
&lt;P&gt;”பாதிக்கப்பட்டவுடன் மேற்கொள்வதே பொறுமையாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/P&gt; 
&lt;P&gt;அனஸ்(ரலி) : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ&lt;/P&gt; 
&lt;P&gt;”மக்களோடு கலந்து வாழ்ந்து அவர்களினால் ஏற்படும் தொல்லைகளை பொறுத்துக் கொள்பவன், மக்களோடு கலந்து வாழாது அவர்களின் தொல்லைகளை பொறுத்துக் கொள்ளாதவனை விட சிறந்தவனாவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/P&gt; 
&lt;P&gt;இப்னு உமர்(ரலி) : திர்மிதீ&lt;/P&gt; 
&lt;P&gt;&amp;nbsp;&lt;/P&gt;</description>
            <pubDate>Wed, 28 Oct 2009 18:38:08 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>ரமழான் நோன்பின் சிறப்புக்கள்</title>
            <link>http://tzronline.synthasite.com/news/news/-oct-28-2009-6-36-41-pm-41</link>
            <description>&lt;P&gt;&lt;IMG class=yui-img src=&quot;http://tzronline.synthasite.com/news/resources/ramadan_malar.gif&quot;&gt;ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான “லைலத்துல் கத்ர்” இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்&lt;/P&gt; 
&lt;P&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நோன்பாளி செய்யக் கூடாதவை&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல்&amp;nbsp; பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி&lt;/P&gt; 
&lt;P&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் “நான் நோன்பாளி”&amp;nbsp; என்று&amp;nbsp; கூறி விடவும். நபி (ஸல்)&amp;nbsp; அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்&lt;/P&gt; 
&lt;P&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நோன்பின் தற்காலிக சலுகைகள்&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும்.&amp;nbsp; (அல்குர்ஆன்: 2:185)&lt;/P&gt; 
&lt;P&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்&lt;/P&gt; 
&lt;P&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு&amp;nbsp; நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான்&amp;nbsp; கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப்&amp;nbsp; பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான்.&amp;nbsp; நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்&lt;/P&gt; 
&lt;P&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ&lt;/P&gt; 
&lt;P&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும்&amp;nbsp; வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது&lt;/P&gt; 
&lt;P&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ&amp;nbsp; செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான்.&amp;nbsp; நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்&lt;/P&gt; 
&lt;P&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சஹர் செய்தல் &lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்&lt;/P&gt; 
&lt;P&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஒரு ரமழானில் சஹர்&amp;nbsp; உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீ&lt;/P&gt; 
&lt;P&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்&lt;/P&gt; 
&lt;P&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நோன்பு திறப்பது&lt;BR&gt;அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா&lt;/P&gt; 
&lt;P&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது&lt;/P&gt; 
&lt;P&gt;&amp;nbsp;&lt;/P&gt;</description>
            <pubDate>Wed, 28 Oct 2009 18:36:41 +0100</pubDate>
        </item>
    </channel>
</rss>
